உள்நாடு

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் நிறைவு

(UTV|கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கின் விசாரணைகள் இன்றுடன்(25) நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்படி, குறித்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக தெளிவுபடுத்தல் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related posts

இரசாயன தேங்காய் எண்ணெய் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க CID குழு

போர் தீர்வு அல்ல – பலஸ்தீன தூதுவருடன் மஹிந்த கலந்துரையாடல்.

மகளை தவறான முறையில் தொலைபேசியில் காணொளி எடுத்த தாய் முல்லைத்தீவில் கைது!