உள்நாடு

அரச சபை கட்டிடம் : பிடியாணை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – குருநாகல் அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகலை நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் இன்று வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா நோயாளிகளில் 656 பேர் சிகிச்சையில்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

JustNow: 2023 A/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு