உள்நாடு

அரச சபை கட்டிடம் : பிடியாணை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – குருநாகல் அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றால் குருநாகலை நகரசபை மேயர் உள்ளிட்டவர்கள் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளது.

குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட ஏனைய 4 பேரையும் இன்று வரை கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரிசி இறக்குமதி – 67,000 மெட்ரிக் தொன் வந்தடைந்தது

editor

உண்மையான பலம் மக்களின் அன்பு தான் – தந்தை குறித்து மகன் நாமல் எம்.பி வெளியிட்ட செய்தி

editor

குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமா ? ராஜித சேனாரத்ன

editor