உள்நாடு

பொடி லெசியின் தாய் கைது

(UTV|கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழுக்களின் தலைவர் “பொடி லெசியின்” தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒருவரே பன்னிபிடிய பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

பேரினவாதிகளை திருப்திப்படுத்த முயற்சி – ரிஷாட் பதியுதீன்

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

editor