உள்நாடு

மேலும் 376 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியா, ஐக்கிய அரபு இராச்சியம், கென்யா மற்றும் கட்டாரில் இருந்து 376 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்களில் அவுஸ்திரேலியாவில் இருந்து 239 பேர் மத்தல விமான நிலையத்தில் ஊடாக இலங்கை வந்தடைந்ததாகவும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 35 பேரும், கென்யாவில் இருந்து 83 பேரும் மற்றும் கட்டாரில் இருந்து 19 இலங்கையர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அநுராதபுரத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஊடக மாநாடு அமைச்சர் நிமல் சிறிபா டி சில்வா துறைமுக அபிவிருத்தி அமைச்சில்