உள்நாடு

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமரா – ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – கொழும்பு – கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து சீனப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுபிடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதியுயர் பாதுகாப்பு வலையத்தினுள் ட்ரோன் கெமராவொன்றை இயக்கிய குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொஸில் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வரவு – செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – துமிந்த திஸாநாயக்க

editor

அங்கொட லொக்காவின் மரணம் தொடர்பில் உண்மை வெளியானது

சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்