உள்நாடு

´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நால்வர் கைது

(UTV | கொழும்பு) – பாதாள உலகக்குழு துப்பாக்கிதாரிகளான ´வெல்லே சாரங்க´ உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி செல்ல முற்பட்ட போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

 ஹிஸ்புல்லாஹ் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில்

கிராண்ட்பாஸின் இரு குழுக்களிடையே மோதல் – ஒருவர் பலி, இருவர் காயம்

editor