விளையாட்டு

ஆரம்ப போட்டிகளில் மாலிங்க கலந்துகொள்ள மாட்டார்

(UTV|கொழும்பு) – எதிர்வரும் செப்டெம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் இலங்கை அணியின் வேப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாட மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் சுகயீனமடைந்திருப்பது காரணமாக இவ்வாறு ஆரம்ப போட்டிகளில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அதன் இறுதி சுற்றுப்போட்டிகளில் லசித் மாலிங்க பங்கேற்பார் என அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

இந்திய லெஜண்ட்ஸின் அதிரடிக்கு சவாலாக இலங்கை லெஜண்ட்ஸ்

3 ஓட்டங்களால் வெற்றியை தம் வசப்படுத்திய மேற்கிந்திய தீவுகள் அணி

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து!