உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 09 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கமைய இதுவரையில் 2798 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 132 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2941 ஆக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கு மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு

editor

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரம் – கையடக்க தொலைபேசியை தேடும் வேட்டை – கைக்குண்டு சிக்கியது

editor

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை

editor