உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம், பாராளுமன்றத்தில் வாக்களிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 27ம் திகதி காலை 9:30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் நேற்று(20) ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை முன்வைக்கப்பட்ட நிலையில் கொள்கைப்பிரகடன உரை தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைது

பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொஹமட் நிசாம்தீன் பிணையில் விடுதலை

 கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க நடவடிக்கை