வணிகம்

தொடர்ந்தும் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தினத்தில் தினமும் மத்தளை விமான நிலையத்தில் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் உப்புல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.

இதில் மரக்கறி மற்றும் பழங்கள் 3,371 கிலோ கிராம் வரையில் உள்ளடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையல் எதிர்வரும் நாட்களில் மத்தளை விமான நிலையத்தின் சரக்கு விமானம் தொடர்பிலான விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலங்கை பொருளாதாரத்தில் 5% வளர்ச்சி

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

மிளகு இறக்குமதி நிறுத்தம்