உள்நாடு

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்

(UTV|கொழும்பு)- அநுருத்த சம்பாயோவுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்தும் போது, நீர்கொழும்பு பொலிஸ் பரிசோதகர் செயற்பட்ட விதம் மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்கள் இரத்து

உண்மையான பௌத்தர்கள் என்ற வகையில் நாம் முஸ்லிம்களின் உரிமைக்காக முன் நின்றோம் – சஜித்

editor

நிறுவனங்களில் COVID அதிகாரியை நியமிக்க அறிவுறுத்தல்