உள்நாடு

பாராளுமன்ற சபை அமர்வு 3 மணி வரை ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு)- பாராளுமன்ற சபை அமர்வு இன்று(20) பிற்பகல் 3.00 வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

9 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது

இந்நிலையில், 9 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதி தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

பின்னர் பாராளுமன்றம பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

editor

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்குஉரிமை இல்லை – நிமல் லன்சா.