உள்நாடு

பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு

(UTV|கொழும்பு)- 9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார்.

மற்றுமொருவரின் பெயர் பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்கப்படாத நிலையில், ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

பொத்துவிலில் 3வர் போதைப்பொருளுடன் கைது!

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 93 பேர் வெளியேறினர்

பிரதமர் பதவியை ஏற்கத் தயார்