உள்நாடு

ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்

(UTV | கொழும்பு) – கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 4 அரச வங்கிகளில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நால்வர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆய்வுக்கு குழு

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உடனடியாக கொண்டுவர வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor

வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!