உள்நாடுசூடான செய்திகள் 1

19வது திருத்த சட்டத்தை நீக்க அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19ஆவது திருத்த சட்டத்தை நீக்கும் 20ஆவது திருத்த யோசனையை கொண்டுவர அமைச்சரவை இன்று(19) அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடியபோதே மேற்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தம்

editor

பரீட்சை திணைக்களத்தின் புதிய முடிவு!

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று