உள்நாடு

ருவன் விஜேவர்தன ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கம்பஹாவிற்கு 6 மணி நேர நீர்வெட்டு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய குடும்பத்தினருக்கு நீடிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவு

editor

தேர்தல் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

editor