உள்நாடு

ஹெரோயினுடன் அரச பகுப்பாய்வு திணைக்கள ஊழியர் ஒருவர் கைது

(UTV|கொழும்பு)- அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 18.73 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானம்

“இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைதிட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம் “டயானா கமகே

மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தை திறப்பு