உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இல்லை – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கவலை.

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை – மஹிந்த

editor

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானினால் உதவி