உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள்

editor

சகல தனியார் நிறுவனங்களை மீள் திறக்க இணக்கம்

இதுவரையில் 71,203 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி