உள்நாடு

குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்

(UTV|கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

மஹிந்தவின் இராஜினாமா தொடர்பிலான ஊடக அறிக்கை

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

ஞானசார தேரர் பிணையில் விடுதலை

editor