உள்நாடு

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அவர்கள் விலக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கட்சியின் தலைமைக்கு ரவி கருணாநாயக்க, தயா கமகே, அகில விராஜ் காரியவசம் மற்றும் வஜிர அபேயவர்த்தன ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

சீரற்ற வானிலை காரணமாக குழந்தைகளிடையே வேகமாக பரவும் நோய்கள்

editor

ஐயாயிரம் ரூபா மேன்முறையீடுகள் குறித்து பரிசீலனை

பெரும்பான்மையான மக்கள் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர் – சஜித் பிரேமதாச

editor