உள்நாடு

இதுவரை 2,579 பேர் பூரண குணம்

(UTV |கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 2,579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,841 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 251 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கேரள கஞ்சா கடத்திய நால்வர் கைது

ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவினர் சம்பந்தனுடன் சந்திப்பு

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்