உள்நாடு

வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

(UTV|கொழும்பு) – வாக்கெண்ணும் நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூரிய கூறினார்.

இதேவேளை, பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் அடங்கிய 3 ஆயிரத்து 69 கண்காணிப்பு குழுக்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு

editor

நாடு முழுவதும் 10,000 போலி வைத்தியர்கள் கண்டுபிடிப்பு

நான் உயிரோடு இருக்கும் வரை புத்தளத்தில் போட்டியிட மாட்டேன் – ரிஷாட்

editor