உள்நாடு

நிலவும் காலநிலையில் மின்தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி, கரிஎல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாலகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

O/L மாணவர்களுக்கு மாவட்ட ரீதியாக பரீட்சை நிலையங்கள்

அம்பாறை விபத்தில் மூவர் பலி : ஐவர் படுகாயம்

அறிவித்தலின்றி பயணித்த ரயிலில் மோதுண்டு 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலி