உள்நாடு

நிலவும் காலநிலையில் மின்தடை

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இரத்தினபுரி, கரிஎல்ல, மத்துகம, பாதுக்க, ஹோமாகம, அவிசாவளை, பயாலகம மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

பிரதமர் ஹரிணி, இலங்கைக்கான ILO பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

editor

MT New Diamond கப்பலின் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள்