உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

சுகாதார அமைச்சின் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு