உள்நாடு

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(03) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று(04) காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு