உள்நாடு

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(03) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று(04) காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் வேதன வருவாய் மீதான கட்டண வரி

சஜித், அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து சம்பள அதிகரிப்பு யோசனையை நீக்கி விடுங்கள் – ஜனாதிபதி ரணில்

editor

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் இலங்கைக்கு