உள்நாடு

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

(UTV|கொழும்பு) – வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று(03) இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று(04) காலை 8 மணிக்கு வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்லும் பணிகள் ஆரம்பமாகும் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு பங்குச்சந்தைக்கு பூட்டு

மின்சாரக் கட்டணம் திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

editor

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு