உள்நாடு

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6 வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்கு ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

மஹர சிறைச்சாலை கலவரம் – 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது