உள்நாடு

அனைத்து மதுபான சாலைகளுக்கும் 2 நாட்களுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

Related posts

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

சீரற்ற காலநிலை : அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு