உள்நாடு

பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது

(UTV|கொழும்பு) – களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 250 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர், தூதுவர் இந்திரமணி பாண்டே பிரதமரை சந்தித்தார்

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு

கடந்த 24ம் திகதி 515,830 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி