உள்நாடு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்

(UTV | கொழும்பு) – கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன இன்று (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டிலுள்ள 50 வீதமான உணவகங்கள் மூடப்படும் அபாயம்

ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும்

editor

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி