உள்நாடு

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – தொல்பொருள் இடங்களை இடிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு குருநாகல் நீதவான் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளைm குருநாகல் அபிவிருத்தி குழுவின் சகல கடிதங்கள் மற்றம் சுருக்கமான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதவான் வடமேல் மாகாண முதலமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மஹிந்த மீண்டும் பிரதமராவாரா?? – திலும் அமுனுகம

பாவனைக்கு உதவாத 95 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்ப அறிவுறுத்தல்

தற்போது பரவும் சிக்குன்குன்யா நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor