உள்நாடு

கொவிட் நோயாளிகள் 175 பேர் குணம்

(UTV | கொழும்பு) – கொவிட்- 19 வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 175 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,296 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 498 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் உறுதி மொழி வேண்டும் [VIDEO]

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு