உள்நாடு

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

(UTV|கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினம் நாட்டில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்ன.

 

Related posts

கோட்டாபயவை பிரதமராக்கவோ வேறு எந்தப் பதவிக்கும் நியமிப்பது பற்றியோ கலந்துரையாடவில்லை : ருவான்

ஆறு பக்க அறிக்கையை முன்வைத்துள்ள மஹிந்தானந்த

மண்ணெண்ணெய் மற்றும் விமான எரிபொருள் உற்பத்திக்காக சபுகஸ்கந்த மீண்டும் வழமைக்கு