உள்நாடு

வெலிகடை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் வீசிய பிரதான சந்தேக நபர் கைது

(UTV|கொழும்பு) – வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பொதிகளை வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இதுவரை இராஜினாமா செய்யவில்லை : சுமேத பெரேரா

கெசல்வத்த தினுக்கவின் உதவியாளர் ஒருவர் கைது

புத்தாண்டில் 14 பேர் பலி : 74 பேர் காயம்