உள்நாடு

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இன்றும் 184 பேர் பூரணமாக குணம்

(ஜனாசா எரிப்பு) கொள்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் அரசு முறையாக மன்னிப்புகோரும் அமைச்சரவைப் பத்திரம் – ஜீவன் தொண்டமான்

இன்றும் பல பொலிஸ் பிரிவுகள் முடங்கியது