உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(UTV|கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(26) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்களை இன்று(26) கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பான இறுதிக் கட்ட பணிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1,600 பேர் கைது

சிறையில் திலினி பிரியமாலியிடம் சிக்கியது கைப்பேசி

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

editor