உள்நாடு

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கலவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்க்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல நேற்றைய தினம்(24) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

வட்டிலப்பம் பிரியர்களுக்கு சோகமான செய்தி – முட்டை விலையில் மீண்டும் மாற்றம்

editor

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைப்பதற்கு ஏற்ற அறிவு அரசாங்கத்திற்கு இல்லை – ரணிலின் தொங்கு பாலத்தில் தான் இந்த அரசும் நடைபோடுகிறது – நளின் பண்டார எம்.பி

editor

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு