உள்நாடு

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 4684 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமாக முன்னேற்றம்!

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரி இலக்கத்தை பெறும் விதம், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை..!

மங்கள குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில்