உள்நாடு

கொழும்பில் நாளை நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு)- கொழும்பில் பல பகுதிகளுக்கு நாளை(25) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை(25) இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக குறித்த சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 11 மற்றும் 12 பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 517 நோயாளிகள் : ஒருவர் பலி

சஹ்ரானின் தாக்குதல், வில்பத்து விவகாரத்தை மூலதனமாக்கி ஆட்சியை பிடித்தவர்கள் உண்மைத்தன்மையை வெளிப்படுத்தாமல் இழுத்தடிப்பது ஏன்?

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – நாமல் எம்.பி | வீடியோ

editor