உள்நாடு

மேலும் 29 பேர் நாட்டிற்கு வருகை

(UTV|கொழும்பு)- வெளிநாட்டு கப்பல் மாலுமிகள் உட்பட 29 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தின் மூலம், கட்டாரின் தோஹா நகரில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக வருகிறது சட்டம்

ஐ.எஸ் விவகாரம்: ஒஸ்மான் ஜெராட் கைதுவுக்கு பின் நடந்த உத்தரவு என்ன?

நான் செய்யாத எதையும் சொல்ல மாட்டேன் – பாராளுமன்றத்தில் பொய்யர்கள் பெருகி வருகின்றனர் – நாமல் எம்.பி

editor