உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

வரக்காபொல மண்சரிவு : தாய் – மகன் மீட்பு

நாளை யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி அநுர

editor