உள்நாடு

அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

மாலை வகுப்புகள் நடத்த தடை – மாகாண கல்வி அமைச்சு.

புத்தாண்டை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

இலங்கை வந்தடைந்தார் எஸ். ஜெய்சங்கர்

editor