உள்நாடு

வாகன விபத்து – பாட்டளி சம்பிக்கவுக்கு அழைப்பாணை

(UTV | கொழும்பு) – வாகன விபத்து தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்த வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவரை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீண்டும் என்டிஜன்

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் புதிய அறிவிப்பு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனு நிராகரிப்பு – பரிசீலனைத் திகதி அறிவிப்பு

editor