உள்நாடு

ஐ.தே.கட்சிக்கு எதிரான மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

(UTV|கொழும்பு) – தாம் உள்ளிட்ட தரப்பினரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவினை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 99 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்தமை தொடர்பாகவே ஐக்கிய மக்கள் சக்தியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

14 வகையான மருந்துகள் இறக்குமதி – நாட்டுமக்கள் மகிழ்ச்சி!

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி

பாலினத்தை மாற்ற விரும்பும் இலங்கையின் MPக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!!