உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – இன்றும் முன்னெடுப்பு

(UTV|கொழும்பு) – பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன்(21) நிறைவடையவுள்ளது.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த 17 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

எனினும் அந்த காலப்பகுதியில் தபால் வாக்கினை அளிக்க முடியாமல் போனோருக்கு நேற்றும்(20) இன்றும்(21) மேலதிக தினங்களாக வழங்கப்பட்டுள்ளன.

Related posts

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய நீதிமன்றங்களில் சாட்சியமளிக்கத் தயார் – கோட்டாபய ராஜபக்ஷ

editor

இலங்கையில் நாளாந்தம் 64 புற்று நோயாளர்கள்

அக்குரணையில் தீ பரவல் – பிரதான வீதிக்கு பூட்டு.