உள்நாடு

அனைத்து கடற்படையினரும் பூரண குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த அனைத்து கடற்படையினரும் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்டோய் கொரோனா வைரஸ் தொற்றினால் 906 கடற்படையினர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சிகிச்சையின் பின் வெளியேறும் கடற்படை வீரர்கள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 2 வாரங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இரட்டைக் கொலை – சந்தேக நபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

editor

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் அதிகம்!

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை