உள்நாடு

உயர்தரப் – புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

சுற்றுலாப் பயணிகளை கண்காணிக்க முடிவு

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அழைப்பு!

மாலையில் இடியுடன் கூடிய மழை