உள்நாடு

உயர்தரப் – புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா!

editor

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு [PHOTOS]

இன்றைய தினம் மேலும் பலருக்கு கொவிட் உறுதி