உள்நாடு

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் இமாதுவ-பின்னாதுவ இடையிலான பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்ததினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன்று திட்டமிடப்பட்ட பல ரயில் பயணங்கள் ரத்து!

மேலதிக வகுப்புக்கள் – 500 மாணவர்களுக்கு அனுமதி

மின் கம்பத்தில் மோதி அம்பியூலன்ஸ் விபத்து – சாரதி மருத்துவமனையில்

editor