உள்நாடு

தெற்கு அதிவேக வீதியின் பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகப் பூட்டு

(UTV | கொழும்பு) – தெற்கு அதிவேக வீதியின் இமாதுவ-பின்னாதுவ இடையிலான பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெய்து வரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மண் மேடு சரிந்து விழுந்ததினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்டங்களை மீறும் பொலிசாருக்கு எதிராக நடவடிக்கை

ஐ.நா 48ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு!