உள்நாடு

வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக கிருலபனை பகுதியில் ஏற்பட்ட வௌ்ள நிலையால் ஹைலெவல் வீதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் போக்குவரத்து சில பகுதிகளில் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊழல், இனவாத அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஒதுங்குவது ஜனாதிபதி அநுரவுக்கு கிடைத்த வெற்றி – பிமல்ரத்நாயக்க

editor

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி