உள்நாடு

ஒரே நாளில் 2,723 PCR பரிசோதனைகள்

(UTV|கொழும்பு) – நாட்டில் நேற்று(17) மாத்திரம் 2,723 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஒரே நாளில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக இதுவரை 135,519 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திசைகாட்டிக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம் – இம்ரான் எம்.பி

editor

கஞ்சாவை பயிரிடும் திட்டம் ஆரம்பம் – அமைச்சர் திலும் அமுனுகம

பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசை கையளிக்க தயார் – ஜனாதிபதி