உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது குறித்த இறுதித் தீர்மானம் இன்று(18) அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் நாடளாவிய ரீதியில் கடந்த 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனது தமிழ் வாக்குகளை பறிக்க சஜித் எடுத்த முயற்சி தோல்வி – ஜனாதிபதி ரணில்

editor

 கணவனை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

editor