உள்நாடு

தபால் மூல வாக்களிப்பு – 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

(UTV|கொழும்பு) – பொதுத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பிற்கான ஐந்தாம் நாள் இன்று(17) இடம்பெறுகின்றது.

பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படைகள், சிவில் பாதுகாப்புத் துறை, சுகாதார சேவைகள் துறை, அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

இதேவேளை, குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மாவட்ட செயலகங்களில் தமது வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சிக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வாழ்க்கைப்பயணம் பற்றிய திரைப்படம் தயாராகிறது – நாமல் எம்.பி

editor